ஆப்கானிஸ்தானில்அதிக குளிரினால் 78 பேர் மரணம்
Posted in உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் அதிக குளிரினால் 78 பேர் மரணம்

ஆப்கானிஸ்தானில் அதிக குளிரினால் 78 பேர் மரணம்

ஆப்கானிஸ்தானில் கடந்த ஒன்பது நாட்களில் உறைபனி குளிர் நிலையில் சிக்கி ,குறைந்தது 78 பேர் இறந்துள்ளனர் .

தலிபான் தீவிர இஸ்லாமியவாதக் குழுவின் கட்டுப்பாட்டில் இப்போது வாழும் மில்லியன் ,கணக்கான மக்கள் பாதிப்பில் உறைந்துள்ளனர் .

எனினும் இந்த மக்களுக்கு, உரிய நடவடிக்கை எதனையும் தலிபான்கள் புரியவில்லை ,என்ற குற்ற சட்டு முன் வைக்க பட்டுள்ளது .

No posts found.