இரும்பு கம்பியால் வாலிபர் அடித்து கொலை
Posted in இலங்கை செய்திகள்

தந்தையை அடித்து கொன்ற மகன்

தந்தையை அடித்து கொன்ற மகன்

மாவனெல்ல பிரதேசத்தில் மகனின் தாக்குதலுக்கு உள்ளாகி தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாவனெல்ல மகேஹெல்வல பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட நபரின் 20 வயது மகன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இறந்தவர் நேற்று (25) இரவு மனைவியுடன் தகராறு செய்ததாக தெரியவந்துள்ளது.

தந்தையை அடித்து கொன்ற மகன்

இதன்போது சம்பவ இடத்திற்கு வந்த மகன் தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த தந்தையின் சடலம் கேகாலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட கொலையாளியின் மகன் இன்று (26) மாவனல்லை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவனல்லை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No posts found.
Posted in இலங்கை செய்திகள்

தந்தையை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற மகன்

தந்தையை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற மகன்

தந்தையை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற ,மகனது செயல் பாடு, மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

இலங்கை இரத்தம்லானை பகுதியில் ,எழுபது வயதுடைய தந்தையை ,மகன் இரும்பு கம்பியால் அடித்து கொன்ற சம்பவம், பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

தாய் ,தந்தையுடன் , வாக்கு வாத்தில்ஈடுபட்ட மகன் ,கோபத்தின் உச்சத்திற்கு சென்று ,இரும்பு கம்பியால் ,தந்தையை கோரமாக தாக்கியுள்ளான் .

மகனது வன்முறை கொலை வெறி தாக்குதலில், பலத்த காயமடைந்த தந்தை ,மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டார் .,

எனினும் நீண்ட காலமாக சுயநினைவின்றி கிடந்த தந்தை ,தற்போது மரணமாகியுள்ளார் .

தந்தையை கொன்ற மகன் கைது செய்ய பட்டுள்ளார்.

கோபம் செய்த பாவம் .