Posted in இலங்கை செய்திகள்

முன்னாள் போராளியை கைது செய்ய விடமாட்டேன் கருணா முழக்கம்

முன்னாள் போராளியை கைது செய்ய விடமாட்டேன் கருணா முழக்கம்

இலங்கையில் -இலங்கை அரசுக்கு எதிராக விடுதலை வேண்டி போராடி வந்த தமிழீழ விடுதலை புலிகளை காட்டி

கொடுத்து அந்த அமைப்பை முற்றாக அழித்த தேச துரோகி கருணா ,தற்போது தான் முன்னாள் போராளிகளை

இலங்கை அரச படைகள் கைது செய்து சிறையில் அடைக்க விடுவேனா என முழங்கியுள்ளார் .

போராளிகளை மீளவும் ம் தனது படையில் இணைகிறார் என தெரிவித்ததை அடுத்து மேற்படி குற்ற சட்டடை

கருணா முன் வைத்துள்ளார்

தேர்தலில் வென்றிடவும் ,கூட்டமைப்பிற்கு களங்கத்தை உருவாக்கவும் கருணா இவ்வாறான செயலில் ஈடுபட்டு

வருகின்றமை குறிப்பிட தக்கது video