Posted in உலக செய்திகள்

ஈராக் அமெரிக்கா தூதரகம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள்

ஈராக் அமெரிக்கா தூதரகம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள்

ஈராக்கில் உள்ள அமெரிக்கா தூதரகத்தின் grren house அருகில் இரண்டு ரொக்கட் ,ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன .


இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை .

ஈரானின் பின்புல ஆதரவில் இயங்கும் ஆதரவு துணைப்படை குழுவினரால் இந்த தாக்குதல் மேற்கொள்ள பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது .

எனினும் இந்த ஏவுகணை தாக்குதலினால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை

இதே தளம் தொடர்ச்சியாக ஈரான் ,மற்றும் அதன் ஆதரவு படைகள் ஏவுகணை தாக்குதல் வலயமாக மாற்றம்

பெற்றுள்ளது அமெரிக்காவிற்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது

ஈராக்கில் இருந்து அமெரிக்கா இராணுவம் முற்றாக விலக வேண்டும் என ஈராக்கிய பாரளுமன்றம் அறிவித்த

ஈராக் அமெரிக்கா தூதரகம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள்

பொழுதிலும் அந்த மண்ணில் இருந்து முற்றாக விலகிட அமெரிக்கா மறுத்து வருகிறது .

அமெரிக்கா,இஸ்ரேல் தூண்டுதலில் ஈரான் ஆதரவு படைகள் நிலைகள் ,மற்றும் முகாம்கள் எரியூட்ட பட்ட நிலையில் read more

இந்த ஏவுகணை தாக்குதல்கள் அமெரிக்கா இராணுவ தளம் மீது மேற்கொள்ள பட்டுள்ளது இங்கே குறிப்பிட தக்கது .

அமெரிக்காவை நாங்கள் தொடர்ந்து பழிவாங்குவோம் என ஈரான் கொள்கை பிரகடனமாக அறிவித்துள்ளமை இங்கே கவனிக்க தக்கது