Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கு இந்தியா உதவிகள் வழங்க கூடாது – ராமதாஸ்

இலங்கைக்கு இந்தியா உதவிகள் வழங்க கூடாது – ராமதாஸ்

இலங்கைக்கு இந்திய அரசு எவ்வித உதவிகளையும் வழங்க கூடாது என இந்தியா அரசுக்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் அதிரடியாக அறிவித்துள்ளார் .

இவரது இந்த கூற்றை மோடி அரசு ஏற்று செயல் படுமா ..?
பதவிகள் இன்றி தவிக்கும் இவர்களது இந்த கோரிக்கை

செவிடன் காதில் சங்கு ஊதியது போன்று இருக்கும் என மக்கள் பேசி கொள்கின்றனர்

சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் அகல கால் பரப்பி படரும் நிலையில் ,பிராந்திய போட்டியில் இந்தியா சிக்கி உள்ளது ,இதில் அது காத்திரமான இராய தந்திர நகர்வை

மேற்கொள்ள வேண்டும் அது தவறின் சிக்கலில் இந்தியா அரசு செல்ல வேண்டும் என்பதே இராணுவ ஆய்வாளர்கள் கணிப்பாக உள்ளது