Posted in இலங்கை செய்திகள்

விபத்தில் சிக்கி மூவர் மரணம்


விபத்தில் சிக்கி மூவர் மரணம்

இலங்கையில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் ஏற்பட்ட வீதி விபத்தில் சிக்கி மூவர் பலியாகியுள்ளனர்

மேலும் பல டசின் பேர் படுகாயமடைந்துள்ளனர்

நாள் தோறும் இலங்கையில் ஐந்துக்கு மேற்பட்டவர்கள் விபத்தில் சிக்கி பலியாகி வருகின்றனர் என்ற புள்ளி விபரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளமை குறிப்பிட தக்கது