Tag: 8 பேரை காணவில்லை
Posted in உலக செய்திகள்
பிலிப்பைன்ஸில் கடும் வெள்ளம் 31 பேர் மரணம் 8 பேரை காணவில்லை
Author: நிருபர் காவலன் Published Date: 28/10/2022 Leave a Comment on பிலிப்பைன்ஸில் கடும் வெள்ளம் 31 பேர் மரணம் 8 பேரை காணவில்லை
பிலிப்பைன்ஸில் கடும் வெள்ளம் 31 பேர் மரணம் 8 பேரை காணவில்லை
பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட கடும் வெள்ளம் ,மற்றும் மண்சரிவு காரணமாக இதுவரை 31 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 8 பேர் காணாமல் போயுள்ளனர் .
இந்த வெள்ளத்தில் சிக்கி பாலங்கள் மற்றும் ,வீடுகள் என்பன பலமாக சேதமடைந்துள்ளன .
பாதிக்க பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
காணாமல் போனவர்கள் பலியாகி இருக்கலாம் என அஞ்ச படுகிறது .
இந்த வெள்ள பெருக்கில் ஏற்பட்ட ,முழுமையான சேத விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை .
மேலும் மூன்று லட்சத்திற்கு அதிகமான மக்கள் ,பாதிக்க பட்டுள்ளதாக சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன .
- அனுமதியின்றி ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடப்பதற்கு எதிராக ஈரான் எச்சரிக்கை

- லெபனானில் இஸ்ரேல் சிப்பாய் பலி

- வெனிசுலாவைத் தாக்கிய பெரும் நிலநடுக்கங்களில் குறைந்தது 32 பேர் பலி 700 பேர் காயம்

- உலக சுகாதார அமைப்பின் தலைவர் உலகளாவிய எபோலா அபாயம் குறைவாகவே உள்ளது

- ஐநா அறிக்கை காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே குறிவைத்து இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது

- அமெரிக்காவுடனான கருத்து வேறுபாட்டில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல்

- பிரிட்டன் பிரதம்ர் பதிவி விலகல்

- அமெரிக்கா போரின் செலவு 80 பில்லியன்

- அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

- லெபனானில் இருந்து இஸ்ரேல் விலாகாது இஸ்ரேல்










