Tag: 400 விமானங்கள் இந்தியாவை தாக்கின
400 விமானங்கள் இந்தியாவை தாக்கின
400 விமானங்கள் இந்தியாவை தாக்கின
400 விமானங்கள் இந்தியாவை தாக்கின அதிர்ச்சியில் உறைந்துள்ள இந்திய ராணுவம் ஆளுகின்ற அரசு.
என்றும் இல்லாதவாறு வளமைக்கு மாறாக பாகிஸ்தான் மீது இந்தியா திடீர் தாக்குதலை நடத்தியது.
அதனை எடுத்து அதற்கு பதிலடியாக, முதன்முதலாக இந்தியாவிற்குள் நுழைந்து தாக்குதலை பாகிஸ்தானும் நடத்தியது.
நானூறுக்கும் மேற்பட்ட தற்கொலை உளவு ரக விமானங்களை அனுப்பி ,இந்தியாவுடைய 30 க்கு மேற்பட்ட நிலைகளை இலக்கவைத்து தாக்குதல் நடத்தி இருக்கின்றன.
இவ்வாறான நிலைகள் இராணுவ முக்கிய நிலையங்கள் கேந்திர நிலையங்கள் மற்றும் பொருளாதார வர்த்தக மையங்கள் என பலதரப்பட்டவை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எனினும் இந்தியாவோ தமது தாக்குதல் யாவும் முறியடிக்கப்பட்டு விட்டதாகவும் ,பாகிஸ்தானுக்கு பெரும் இழப்பு என , மீசையில் மண் ஒட்டாத கதையாக கூறி வருகிறது.
ஆனால் சற்று எதிர்ப்பாராத இந்த பாகிஸ்தானின் தாக்குதளினால் ,தற்பொழுது இந்தியா பெரும் சேதங்களையும் இடங்களையும் சந்தித்து வருவதாக நோக்கப்படுகிறது.
உக்கிரேன் ரஷ்யா போர் என்பதே உலக நாடுகளுக்கு இது போன்ற தாக்குதல் வரும் நாட்களில் இடம்பெறும் என்பதற்கான முன் அறிகுறியாக இருந்தது.
ஆனால் அதனை புரிந்து கொள்ளாது தற்பொழுது இந்தியா இந்த விளையாட்டை நடத்தியுள்ளதால், இப்பொழுது பாஸ்தாளிடம் அடி வாங்கி நொந்து கொண்டிருப்பதாகவே சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் விமானங்கள் நானூறுக்கு மேற்பட்டவை நடத்திய தாக்குதினால் ,இந்தியாவுக்கு ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தெரியவில்லை.
- ஐநா அறிக்கை காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே குறிவைத்து இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது

- அமெரிக்காவுடனான கருத்து வேறுபாட்டில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல்

- பிரிட்டன் பிரதம்ர் பதிவி விலகல்

- அமெரிக்கா போரின் செலவு 80 பில்லியன்

- அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

- லெபனானில் இருந்து இஸ்ரேல் விலாகாது இஸ்ரேல்

- சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தைகளில் ஈரான் தூதுக்குழு

- லெபனானின் மேற்கு பெக்கா மற்றும் டயர் பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதி சுவிட்சர்லாந்து வந்தடைந்தார்

- ஹார்முஸ் ஜலசந்தியில் சுங்கக் கட்டணம் இல்லை டிரம்ப்

- பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ராஜினாமா

- ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை வரம்பு மீறியது என பெரும்பாலான அமெரிக்கர்கள் கூறுகின்றனர்










