Posted in இலங்கை செய்திகள்

19 சிங்கள கடற்படையினர் கொரனோவில் இருந்து விடுதலை

19 சிங்கள கடற்படையினர் கொரனோவில் இருந்து விடுதலை

19 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறி உள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி இதுவரையில் 332 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து

வைத்தியசாலையில் இருந்து வெளியேறி உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.