Tag: 16 ஆண்டு
முள்ளிவாய்க்கால் 16 ஆண்டு நினைவு
முள்ளிவாய்க்கால் 16 ஆண்டு நினைவு
முள்ளிவாய்க்கால் 16 ஆண்டு நினைவு இன்று தமிழர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர்.
சிங்கள இனவாத மேலாதிக்க வெறியர்களினால் , தமிழினமும் அதன் படைபலமும் வீழ்த்தப்பட்ட துயர் சூழந்த நாள்.
தாங்கொண்ணாத சுமைகளையும், வலிகளையும் தாங்கி பயணிக்கின்ற மக்கள், இன்று முள்ளிவாய்க்காலில், 2009 அன்று எமது இனமும் எமது விடுதலைப் படைகளும் கொன்று குவிக்கப்பட்ட அந்த தேசிய துக்கநாளை இன்று அனுஷ்டித்து வருகின்றனர்.
எமது தேச விடுதலையின் நசுக்கி .எமது தமிழர்கள் கனவை பொசிக்கி. சிங்கள இனவாத ஆட்சியாளர்களால் .நடத்தப்பட்ட மிலோசைத்தனமான மிக கொடூரமான தாக்குதலாக இது இந்த பூமி பந்தில் பாதிய பெற்றுள்ளது .
16 ஆண்டுகள் கடக்கிற பொழுதும் இதுவரை தமிழருக்கு நீதி எதுவும் கிடைக்கவில்லை.
இந்த நீதி எப்பொழுது எங்களுக்கு வழங்கப்படும் என்பதைக் கேள்வியாக உள்ளது.
இந்த 16 ஆண்டுகளில் 5 ஜனாதிபதி ஆட்சி இடம் பெற்று வருகின்ற பொழுதும், தமிழருக்கு இந்த ஐந்து பேராலும் எது வித தீர்வையும் கொடுக்க முடியவில்லை.
இந்த நாளில் எமது மக்கள் அன்று பட்ட ,அவலம் கண்ணுக்குள் நிற்கிறது .
காலம் கடந்து போகலாம், நாட்கள் கடந்து போகலாம் ,ஆனால் அந்த கண்முன்னே நடந்து அந்த துயரமான நிகழ்வை மறந்து விட முடியுமா..?
வன்னிமைந்தன் டிக் டாக் ஊடாக எதிரி இணையம் இணைந்து மூன்று முள்ளிவாய்க்கால் பாடல்கள் உள்ளிட்ட ,ஐந்து பாடல்கள் வெளியீடு செய்யப்பட்டுள்ளன .
மக்களை மேலே உள்ளது அதனை கேட்டு பகிருங்கள் எமது உள்ள வலிகளை மக்களுக்கு பரப்புங்கள்.வெல்லும் வரை போராடுவோம் .
- பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளர் இலங்கை வந்தடைந்தார்

- ஆறு மாதங்களுக்கு நீர்க் கட்டணத் திருத்தம் இல்லை

- பஸ்ஸாராவில் காணாமல் போன இளம் துறவிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்

- ஆஸ்திரேலியா மாணவர் விசா கட்டணங்களை உயர்த்தியுள்ளது

- பாங்காக்கில் காலநிலை நடவடிக்கை

- இலங்கை உயர் நடுத்தர வருமான அந்தஸ்தை மீண்டும் பெறுகிறது

- வில்பட்டு தேசியப் பூங்காவில் கரை ஒதுங்கிய இறந்த டால்பின்

- தானசாலை வாக்குவாதம் ஐவர் கைது

- நெல்லை வாங்க மறுக்கும் அரசு விவசாயிகள் குமுறல்

- வேலைக்கு ஆள் இல்ல வெளிநாட்டவர்களை இறக்க தயாராகும் அரசு

- பக்தர்களுக்கு வெற்றிலை புகையிலை வழங்கியவரை தூக்கிய அனுரா அரசு

- முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகோடியிடம் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்தியது










