Posted in இலங்கை செய்திகள்

12 வயது மாணவனை கற்பழித்த வாத்தியார் கைது

12 வயது மாணவனை கற்பழித்த வாத்தியார் கைது

இலங்கையில் தனியார் வகுப்புகளில் ஆசிரிராக பணிபுரிந்து வந்த இருபத்தி ஒன்பது வயதுடைய ஆசிரியர் ஒருவர் 12 வயது மாணவன் ஒருவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்

மேற்படி சம்பவம் போலீசாருக்கு தெரியவரவே தற்போது அவர் கைது செய்ய பட்டு விளக்க மறியலில் வைக்க பட்டுள்ளார்

இவ்வாறான சம்பவங்கள் நாட்டில் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது