வேலணை பிரேதச சபையில் மாடு பிடித்த இலங்கை தமிழரசு கட்சி கள்ளர்
Posted in இலங்கை செய்திகள்

வேலணை பிரேதச சபையில் மாடு பிடித்த இலங்கை தமிழரசு கட்சி கள்ளர்

வேலணை பிரேதச சபையில் மாடு பிடித்த இலங்கை தமிழரசு கட்சிகள்ளர்

வேலணை பிரேதச சபையில் மாடு பிடித்த இலங்கை தமிழரசு கட்சி கள்ளர்,வேலணை பிரேதச சபையில் மாடு பிடித்த இலங்கை தமிழரசு கட்சி கள்ளர் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.

தலைவர் பிரபாகரன் பெயரை வைத்து பிழைப்பு

உக்ரைனில் 200 000 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு ட்ரோன் தாக்குதல்கள் மின்சாரம் துண்டிப்பு
உக்ரைனில் 200 000 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு ட்ரோன் தாக்குதல்கள் மின்சாரம் துண்டிப்புஉக்ரைனில் 200 000 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு ட்ரோன் தாக்குதல்கள் மின்சாரம் துண்டிப்பு

தலைவர் பிரபாகரன் பெயரை வைத்து பிழைப்பு நடத்தி வரும் இலங்கை தமிழரசு கட்சி வெள்ளை வேட்டி கள்ளர் ,அப்பாவி மக்கள் வாழ்வாதாரத்துடன் விளையாடி வருகின்றனர் .

வேலணை பிரேசசபையில் பெண் வாழ்வாதாரத்தை மைய படுத்தி செயல் பட்ட பெண்ணின் மாட்டை

களவாக பிடித்து பணம் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது .

யாழ் வேலணை பிரதேச சபையின் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் ஆவார், அவர் இலங்கைத் தமிழரசு கட்சி அரசியல் கட்சியைச் சேர்ந்தவர், ஜூன்

2025-ல் நடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பிறகு, தமிழரசுக் கட்சியின் ஆதரவுடன் அவர் தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை தமிழரசு கட்சி

இலங்கை தமிழரசு கட்சியின் இந்த செயல்பாடுகள் மிக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இலங்கை தமிழரசு கட்சி வெள்ளை வெட்டி கள்ளர்கள் ,தமிழ் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் .

கோடி கோடியாக வருமானம் பெறும் இந்த பிரேதேச சபைகள் யாவரும் ,கொள்ளை அடித்து பெருத்து வாழ்கின்றனர் .

ஸ்ரீதரன் ,ரவிகரன் போன்றவர்களுக்கு தொலைபேசி மேற்கொண்டால் எமக்கு பதில் தர மறுத்து ஓடி வருகின்றனர் .

வன்னி மைந்தன் டிக் டாக்கில் இன்று சூடான விவாதம் ,இலங்கை நேரம் இரவு 10..00 மணிக்கு மக்களே கலந்து கொள்ளுங்கள்

இந்த அரசியல் கள்ள கூட்டங்களை மக்களே விரட்டி அடிக்க வேண்டும் ,பொறுப்பற்ற அரச நிர்வாகமும் ,மக்களை ஏமாற்றும் இவர்களை விரட்ட வேண்டும் .

CLICK HERE VIDEO