வெள்ள அபாயம் மக்களுக்கு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

வெள்ள அபாயம் மக்களுக்கு எச்சரிக்கை

வெள்ள அபாயம் மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கை களனி ஆற்று பகுதியில் ,மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

களனி குளத்தின் தாழ்வு பகுதிகளில் அதிக நீர் பாய்ந்து செல்வதால் ,கீழ் பகுதி மக்கள் ,வெள்ளத்தில் சிக்கி பாதிக்க படுவார்கள் என ,எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

பருவ கால மழை வீழ்ச்சி அதிகமாக காணப்படுவதால் ,இந்த வெள்ள அபாயம் எழுந்துள்ளது .

Posted in பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் East Midlands and Yorkshire பகுதியில் வெள்ள அபாயம் – மக்களுக்கு எச்சரிக்கை

பிரிட்டனில் East Midlands and Yorkshire பகுதியில் வெள்ள அபாயம் – மக்களுக்கு எச்சரிக்கை

பிரிட்டனில் கிழக்கு Midlands மற்றும் Yorkshire நகர பகுதியில் வெள்ள அபாயம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது ,தொடர்ந்து மழைப்பொழிவு இடம்பெற்றால் இந்த வெள்ள அனர்த்தம் நிகழும் என தெரிவிக்க பட்டுள்ளதுடன் இது தொடர்பான எச்சரிக்கை மக்களுக்கு விடுக்க பட்டுள்ளது

வெள்ளம் பிரிட்டன்