Tag: வெளிவந்த மர்மம்
துப்பாக்கி சூடு வெளிவந்த மர்மம்
துப்பாக்கி சூடு வெளிவந்த மர்மம்
துப்பாக்கிச் சூடு வெளிவந்த மர்மம் கொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ,அதனுடைய மர்மங்கள் வெளிவந்திருக்கின்றன.
கொட்டஞ்சேனை பகுதியில் நடத்தப்பட்ட ,துப்பாக்கி சூட்டில் 42 வயது மற்றும் 70 வயதுடைய நபர்கள் காயமடைந்தனர் .
காயப்பட்ட ஆண் பெண்கள் வழங்கிய தகவலில் இருவரும் வீட்டில் இருந்த பொழுது அங்கு இவர்கள் மீது இருமுறை துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது .
கூலிக்கு அமர்த்தப்பட்ட கொலையாளினால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது தெளிவாகதெரிகிறது .
காவல்துறையினர் மேற்கொண்ட குற்றப்புலனாய்வு விசாரணையில், இந்த நபர் பல்வேறுபட்ட வழக்குகள் சிக்கி இருப்பதாகவும், இந்த சந்தர்ப்பத்தில் ஒன்பது மில்லி மீட்டர் ரக கை துப்பாக்கிய பயன்படுத்தியது விசாரணைகள் மூலம் வெளி வந்திருக்கிறது.
தேடப்படும் ஒரு குற்றவாளியாகவும் காவல்துறை தேடிக் கொண்டிருக்கிறது .
அவ்வாறு காணப்படும் அந்த கொலையாளியை, விரைவில் கைது செய்து விடுவோம் என காவல்துறை அறிவிக்கிறது.

இலங்கையில் பல்வேறுபட்ட குற்றச் செயல்களை செய்துவிட்டு இலகுவாக இவரால் தப்ப முடியும் என்றால் அது எப்படி என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
அப்படியென்றால் இவர் திட்டமிடப்பட்டு அரசியல்வாதிகளால் இறக்கி விடப்பட்ட கூலிக்கு கொலை செய்யும் கூலியாள் ,அரசியல்வாதிகள் அடியாள் என்பதாகவே பார்க்கப்படுகிறது.
அனுரா ஆட்சியில் இதுவரை 30க்கு மேற்பட்ட துப்பாக்கி சூடுகள் இடம்பெற்றுள்ளது.
26க்கு மேற்பட்டவர்கள் பலியாக உள்ளதான புதிய தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- டெங்கு பாதிப்புகள் அதிகரிப்பு பிரதி அமைச்சர்

- மன்னார் மலைப்பகுதி இரயில் போக்குவரத்து நிறுத்தம்

- ரிவர்ஸ்டன் ஹட்டன் நுவரெலியா சாலையில் சாலைப் போக்குவரத்து தடை

- குழந்தைகளுக்கு நவீன திறன்களை வழங்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது பிரதமர்
- அக்குரெகொட இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் கைது

- கைபேசிகளைப் பயன்படுத்திக்கொண்டே சாலைகளில் நடப்பது குறித்து எச்சரிக்கை

- கொசு இனப்பெருக்கச் சட்டத்தில் திருத்தம் செய்ய சஜித் அழைப்பு

- மூன்று நாட்களில் 3000க்கும் மேற்பட்ட டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன

- போதைப்பொருள் அச்சுறுத்தல் பெற்றோர்கள் கவலை

- திருகோணமலை கடற்பகுதியில் படகு கவிழ்ந்தது

- பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க அழைப்பு உதவிகள் நிறுத்தம்

- பேருந்துக் கட்டணம் உயர்வு









