துப்பாக்கி சூடு வெளிவந்த மர்மம்
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கி சூடு வெளிவந்த மர்மம்

துப்பாக்கி சூடு வெளிவந்த மர்மம்

துப்பாக்கிச் சூடு வெளிவந்த மர்மம் கொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ,அதனுடைய மர்மங்கள் வெளிவந்திருக்கின்றன.

கொட்டஞ்சேனை பகுதியில் நடத்தப்பட்ட ,துப்பாக்கி சூட்டில் 42 வயது மற்றும் 70 வயதுடைய நபர்கள் காயமடைந்தனர் .

காயப்பட்ட ஆண் பெண்கள் வழங்கிய தகவலில் இருவரும் வீட்டில் இருந்த பொழுது அங்கு இவர்கள் மீது இருமுறை துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது .

கூலிக்கு அமர்த்தப்பட்ட கொலையாளினால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது தெளிவாகதெரிகிறது .

காவல்துறையினர் மேற்கொண்ட குற்றப்புலனாய்வு விசாரணையில், இந்த நபர் பல்வேறுபட்ட வழக்குகள் சிக்கி இருப்பதாகவும், இந்த சந்தர்ப்பத்தில் ஒன்பது மில்லி மீட்டர் ரக கை துப்பாக்கிய பயன்படுத்தியது விசாரணைகள் மூலம் வெளி வந்திருக்கிறது.

தேடப்படும் ஒரு குற்றவாளியாகவும் காவல்துறை தேடிக் கொண்டிருக்கிறது .

அவ்வாறு காணப்படும் அந்த கொலையாளியை, விரைவில் கைது செய்து விடுவோம் என காவல்துறை அறிவிக்கிறது.

முள்ளிவாய்க்கால் ஊர்தி வவுனியா வந்தது
முள்ளிவாய்க்கால் ஊர்தி வவுனியா வந்தது

இலங்கையில் பல்வேறுபட்ட குற்றச் செயல்களை செய்துவிட்டு இலகுவாக இவரால் தப்ப முடியும் என்றால் அது எப்படி என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

அப்படியென்றால் இவர் திட்டமிடப்பட்டு அரசியல்வாதிகளால் இறக்கி விடப்பட்ட கூலிக்கு கொலை செய்யும் கூலியாள் ,அரசியல்வாதிகள் அடியாள் என்பதாகவே பார்க்கப்படுகிறது.

அனுரா ஆட்சியில் இதுவரை 30க்கு மேற்பட்ட துப்பாக்கி சூடுகள் இடம்பெற்றுள்ளது.

26க்கு மேற்பட்டவர்கள் பலியாக உள்ளதான புதிய தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.