Posted in இலங்கை செய்திகள்

வீட்டை எரித்து தற்கொலை செய்த பெண்

வீட்டை எரித்து தற்கொலை செய்த பெண்

இலங்கை வவுனியா செட்டிகுளம் பகுதியில் பெண் ஒருவர் தான் வசித்து வந்த வீட்டினை தீ வைத்து எரித்த பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்துளளர் .

இவரது இந்த தற்கொலைக்கான காரணம் குடும்ப பிரச்சனை காரணமாக இடம்பெற்றுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்

வீட்டை எரித்து தற்கொலை


மேற்படி சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் அதிரவலைகளை ஏற்படுத்தியுளளது