இறந்தவர் எழுந்த காட்சி வீடியோ
Posted in இலங்கை செய்திகள்

இறந்தவர் எழுந்த காட்சி வீடியோ

இறந்தவர் எழுந்த காட்சி வீடியோ

இறந்தவர் எழுந்த காட்சி வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் அவரது இறுதி கிரியைகள் நடத்திட ஏற்பாடுகள் இடம்பெற்ற தயராகி கொண்டிருந்தன ..

பிணங்கள் வைக்க படும் காம்பராவில்


பிணங்கள் வைக்க படும் காம்பராவில் இறுதி எழுத்து வேலைகளை பார்த்து கொண்டிருந்த மருத்துவருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம் இது .

இறக்காத ஒருவரை இறந்ததாக தெரிவித்த மருத்துவர்கள் நிலை இப்போது எப்படி இருக்கும் .

நம்ம நாடு என்றால் கொலையே செய்திருப்பார்கள்

தமது மருத்துவ தவறை மறைக்க நம்ம நாடு என்றால் கொலையே செய்திருப்பார்கள்

இதில்அழுத்தி காணொளி பார்க்க

சுற்றுலாப் பயணி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் வீடியோ
Posted in இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பயணி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் வீடியோ

சுற்றுலாப் பயணி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும்வீடியோ

சுற்றுலாப் பயணி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் வீடியோ ,உள்ளூர் ஆடவரால் சுற்றுலாப் பயணி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் வீடியோ வைரலாகிறது.

வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணி

ஒரு வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணியை இலங்கை ஆண் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

ஒரு துக்-துக் வாகனத்தை ஓட்டி வந்த சுற்றுலாப் பயணி, வாகனத்தை நிறுத்திய பிறகு அந்த நபரை சந்தித்ததாகக்

கூறப்படுகிறது. அந்த வீடியோவில், அந்த நபர் தனது பிறப்புறுப்புகளை வெளிப்படுத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்த முயற்சிப்பதைக் காணலாம்.

சுற்றுலாப் பயணி

இந்த சம்பவம் குறித்து சுற்றுலாப் பயணி பயத்தையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்துவதைக் கேட்கிறது.

அவள் பயணங்களின் போது தனது சுற்றுப்புறங்களை பதிவு செய்து, சம்பவத்தை கேமராவில் படம் பிடித்தாள்.

“இலங்கை அன்பான மக்களுடன் மிகவும் அழகான இடம், பின்னர் இதுபோன்ற ஒன்று நடக்கிறது, இப்போது என் பயணத்தின் எஞ்சிய பகுதிக்கு நான் அவசரமாக இருப்பேன்,” என்று அவர் கூறினார்.

அவதூறான வீடியோ பதிவு தொடர்பில் முறைப்பாடு
Posted in இலங்கை செய்திகள்

அவதூறான வீடியோ பதிவு தொடர்பில் முறைப்பாடு

அவதூறான வீடியோ பதிவு தொடர்பில் முறைப்பாடு

அவதூறான வீடியோ பதிவு தொடர்பில் முறைப்பாடு ,தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் பிர்தௌஸ் நளீமிக்கு எதிராகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தொடர்பிலும் காத்தான்குடியின் பிரமுகர்கள் சிலர் தொடர்பாகவும்

வெளியிடப்பட்ட வீடியோ பதிவு தொடர்பாக பிர்தௌஸ் நளீமியினால் செவ்வாய்க்கிழமை(12) இரவு காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த வீடியோவை தயாரித்தவர்கள், சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியவர்கள், பகிர்ந்தவர்கள் தொடர்பில் ஆதாரங்களுடன் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில்,


தனது சட்டத்தரணிகள் ஊடாக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பிர்தௌஸ் நளீமி தெரிவித்துள்ளார்.

வீடுகளின் மீது குண்டுத்தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

ஷங்ரிலா குண்டுத்தாக்குதல் வெளியான வீடியோ

ஷங்ரிலா குண்டுத்தாக்குதல் வெளியான வீடியோ


ஈஸ்டர் ஞாயிறன்று, கொழும்பு ஷங்ரிலா ஹோட்டல், கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை குறிவைத்து மத

தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பான பாதுகாப்பு கெமரா காட்சிகள், வழக்கை விசாரிக்கும் மூன்று பேர் கொண்ட மேல்நீதிமன்ற அமர்வு முன் காட்சிப்படுத்தப்பட்டது.

நீதிமன்ற அறையில் அமைக்கப்பட்டிருந்த திரையில் தொடர்புடைய சிசிடிவி காட்சிகளை காட்சிப்படுத்தி உரிய ஆதாரங்களை பதிவு செய்த நீதிமன்றம், இந்த வழக்கில் சாட்சிகளின் அடையாளத்தை ஊடகங்களுக்கு வெளியிட வேண்டாம் என்று உத்தரவிட்டது.

ஷங்ரிலா குண்டுத்தாக்குதல் வெளியான வீடியோ

பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கின் சாட்சிகளின் அடையாளத்தை ஊடகங்களுக்கு வெளியிடுவதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான

மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திருமதி ஹரிபிரியா ஜயசுந்தர விடுத்த கோரிக்கைக்கு அமைய, இந்த நீதிமன்ற அமர்வு மேற்கண்டவாறு தீர்ப்பளித்தது.

மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தோட்டவத்த (தலைவர்), அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகிய மூவரடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வீடியோ