Tag: விலை கூட்டி பொருட்கள்
Posted in இலங்கை செய்திகள்
விலை கூட்டி பொருட்கள் விற்றால் -ஆப்பு வைக்க படும் – அரசு எச்சரிக்கை
Author: நலன் விரும்பி Published Date: 02/06/2021 Leave a Comment on விலை கூட்டி பொருட்கள் விற்றால் -ஆப்பு வைக்க படும் – அரசு எச்சரிக்கை
விலை கூட்டி பொருட்கள் விற்றால் -ஆப்பு வைக்க படும் – அரசு எச்சரிக்கை
அத்தியாவசிய பொருட்களை நடமாடும் சேவை மூலம் வீடுகளுக்கு விநியோகிக்கும் வேலைத்திட்டம் நாடு பூராகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றது.
சில வர்த்தகர்கள் மரக்கறி மற்றும் பழவகைகளை அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.
இவ்வாறான வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
சதோச விற்பனை நிலையங்கள் ஊடாக ஆயிரம் ரூபா பெறுமதியான நிவாரண பொதி பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டமும் தற்போது முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் கூறினார்.
Error: View a224183qxc may not exist






