ஜெர்மன்செல்ல முற்பட்டவர் விமானத்தளத்தில் கைது
Posted in இலங்கை செய்திகள்

ஜெர்மன்செல்ல முற்பட்டவர் விமானத்தளத்தில் கைது

ஜெர்மன்செல்ல முற்பட்டவர் விமானத்தளத்தில் கைது

ஜெர்மன்செல்ல முற்பட்டவர் விமானத்தளத்தில் கைது,போலி விசாவை பயன்படுத்தி இலங்கை கட்டுநாயக்க வான்தளம் ஊடாக ஊடாக ஜெர்மன் செல்ல முற்பட்ட யாழ்ப்பாணம் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் இளவாலை பகுதியை சேர்ந்த வாலிபர் எனவும் தற்பொழுது போலீசார் நாள் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு நீதிமன்றத்தில் பாரப் படுத்தப்பட்டுள்ளார் .

வெளிநாடுகளுக்குச் சென்றால் ஆடம்பரமாக வாழலாம் எனவும் அதிகம் சம்பாதிக்கலாம் என நினைத்து வருகின்ற வாலிபர்கள் பலர் வேலையிழந்து தற்பொழுது நாடு திரும்பி சென்றுள்ள நிலையும் காணப்படுகிறது.

பல கோடி ரூபாய்களை கட்டி வெளிநாடுகளுக்கு மோகத்தில் வருகின்ற இவர்கள் இவ்வாறு விமானத்தில் சிக்கியுள்ளது சட்டவிரோத குடியேற்ற வாசிகளாக நாடுகளுக்கு இவர்கள் கடத்தப்படுவது தொடர்கிறது.

வீடியோ

சமீபத்திய மாதங்களுக்கு முன்பதாக வெளிநாடு வர ஆசைப்பட்டு ,தற்போது ரஷ்யா இராணுவத்தில் பல இளைஞர்கள் இணைக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு இவர் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.