விபச்சாரியா நான் |அர்ச்சுனாவுக்கு வழக்கு போட்ட 2 வது பெண்
Posted in இலங்கை செய்திகள்

விபச்சாரியா நான் |அர்ச்சுனாவுக்கு வழக்கு போட்ட 2 வது பெண்

விபச்சாரியா நான் |அர்ச்சுனாவுக்கு வழக்கு போட்ட 2 வது பெண்


விபச்சாரியா நான் |அர்ச்சுனாவுக்கு வழக்கு போட்ட 2 வது பெண்.

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சங்கவி மற்றும் சாலினி என்கின்ற இரண்டு யூடுப்பர்களையும் விபச்சாரி என தெரிவித்துள்ளார் .

ஆதாரமற்று பேசுவதை வாடிக்கையாக கொண்டு தமிழ் தேசியத்திற்கும் ,தமிழ் இனத்திற்கும் துரோகியாக உள்ள அர்ச்சுனா இப்படி பேசி திரிவது மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

மக்களிடம் வாங்கிய பணத்திற்கு கணக்கு காட்ட மறுக்கும் அர்ச்சுனா ,வெள்ள நிவாரண நிதி ,மருத்துவ முகாம் போன்றவற்றுக்கு சேகரித்த பணம் செலவு செய்து கொள்ளையடித்தது ஏப்பம் அடிக்கும் அர்ச்சுனா எப்படி மக்களுக்கும் உதவி செய்வார் ,…?

கீழே உள்ள காணொளியில் விபரம் பார்க்க

full video click here