உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகம்
Posted in இலங்கை செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகம் ,உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் இன்று அஞ்சல் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படுமெனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அஞ்சல் மூல வாக்காளர்களுக்கான வாக்காளர் அட்டைகள் ஏற்கனவே அஞ்சல் திணைக்களங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், சுமார் 250 உள்ளூராட்சி நிறுவனங்களில் திட்டமிட்டபடி மே மாதம் ஆறாம் திகதி தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பம்
Posted in இலங்கை செய்திகள்

வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பம்

வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பம்

வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பம் ,2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டு அட்டை விநியோகம் இன்று (27) ஆரம்பமாகவுள்ளதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

வாக்குச் சீட்டு விநியோகத்திற்காக தபால் திணைக்களம் அட்டைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க உறுதிப்படுத்தினார்.

இந்த வாக்காளர் அட்டைகளை வீடு வீடாக விநியோகிக்கும் பணி இன்று பல பகுதிகளில் ஆரம்பமாகியுள்ளது.

எனினும் சில தாமதங்களின் பொருட்டு கொழும்பு மாவட்டத்தில் வாக்காளர் அட்டைகள் விநியோகம் இடம்பெறாது.

நவம்பர் 3ம் திகதி காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை வாக்காளர் அட்டைகள் விநியோகம் செய்யப்படும்.