Tag: வறட்சியால் தேயிலை
Posted in இலங்கை செய்திகள்
வறட்சியால் தேயிலை துறை வீழ்ச்சி
Author: நிருபர் காவலன் Published Date: 21/08/2023
வறட்சியால் தேயிலை துறை வீழ்ச்சி
நாட்டில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக தேயிலை துறை வீழ்ச்சியடைந்துள்ளது.
இதனால் தமக்கான வருமானம் வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளது என தேயிலை செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வறட்சி காரணமாக, தேயிலை அறுவடை 18 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது என சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் தம்மிக மஹீபால தெரிவித்துள்ளார்
- நமாலின் கிரிஷ் வழக்கில் விசாரணை ஜூலை 7 அன்று தொடங்கும்by நிருபர் காவலன்
- மாவட்டங்கள் முழுவதும் மூளைக்காய்ச்சல் பரவுவதால் பள்ளிகளுக்கு எச்சரிக்கைby நிருபர் காவலன்
- இந்தியப் பெருங்கடல் அமைதியாக இருக்க வேண்டும் இலங்கைby நிருபர் காவலன்
- பலத்த காற்றினால் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்by நிருபர் காவலன்
- இலங்கை இராணுவத்திற்குப் புதிய தலைமைத் தளபதி நியமனம்by நிருபர் காவலன்












