Posted in இலங்கை செய்திகள்

வன்முறையில் ஈடுபட்ட குற்ற சாட்டில் அப்பாவி மக்கள் 45 பேர் கைது

வன்முறையில் ஈடுபட்ட குற்ற சாட்டில் அப்பாவி மக்கள் 45 பேர் கைது

கடந்த இரவு மிரிஹானவில் இடம்பெற்ற போராட்டத்தில் ஈடுபட்டு அங்கு வன்முறையில் ஈடுபட்டனர்


என்ற குற்ற சாட்டில் 45 சிங்களவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்

கைதானவர்கள் போலீசார் தொடர் விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்