Posted in இலங்கை செய்திகள்

லண்டனில் யாழ்ப்பாண தமிழர்கள் கொரனோவால் பலி

லண்டனில் யாழ்ப்பாண தமிழர்கள் கொரனோவால் பலி

இன்று லண்டனில் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி யாழ் கச்சாய்

வீதி சாகவச்சேரியை பிறப்பிடமாக கொண்ட தமிழர் ஒருவர் பலியாகியுளளார் .

நோயின் தாக்குதலு உள்ளாகி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று

வந்த நபரே சிகிச்சை பலனின்றி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்

இதே நோயின் தாக்குலுக்கு உள்ளாகி மேலும் இருவர் இறந்துள்ளனர் ,இறந்தவர்கள்

அனைவரும் யாழ்பாணத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிட தக்கது

லண்டனில் யாழ்ப்பாண
லண்டனில் யாழ்ப்பாண