ரயில் சேவை திடீரென இடைநிறுத்தம்
Posted in இலங்கை செய்திகள்

ரயில் சேவை திடீரென இடைநிறுத்தம்

ரயில் சேவை திடீரென இடைநிறுத்தம்

ரயில் சேவை திடீரென இடைநிறுத்தம் ,கொழும்பு கோட்டையிலிருந்து கண்டிக்கு இயக்கப்பட்ட விசேட ரயில் சேவையை நாளை (24) முதல் மறு அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் வேண்டுகோளின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்தார்.