ரணிலுக்கு எதிராக யாழில் தமிழ் மக்கள் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

ரணிலுக்கு எதிராக யாழில் தமிழ் மக்கள் போராட்டம்

ரணிலுக்கு எதிராக யாழில் தமிழ் மக்கள் போராட்டம்

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா யாழ்ப்பாணம் பயணித்திருந்தார் .

தைப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்ளும் முகமாக ரணில் விக்கிரமசிங்கா யாழ்ப்பாணம் பயணித்தார் .

இவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ,காணாமல் ஆக்க பட்டோர் ,மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து மாபெரும் எதிர்ப்பு போராட்டத்தை நடத்தினர் .

மக்களை கட்டு படுத்த போலீசார் தண்ணியை பீச்சி அடித்து போராட்ட காரர்களை விரட்டினர் .

இந்த சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

No posts found.
Posted in இலங்கை செய்திகள்

ரணிலுக்கு எதிராக வெடிக்கும் உக்கிர போராட்டம்

ரணிலுக்கு எதிராக வெடிக்கும் உக்கிர போராட்டம்

இலங்கை ; இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நியமிக்க பட்ட நிலையில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதலை நடத்தினர்

இரவில் இராணுவத்தை ஏவி அவர்கள் மீது நடத்த பட்ட தாக்குதல் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான நிலையில் ரணிலுக்கு எதிராக மேலும் மக்கள் ஒன்றுகூடி போராட்டம் வலுப்பெற்றுள்ளது.

ரணிலுக்கு எதிராக வெடிக்கும் உக்கிர போராட்டம்

ரணில் விக்கிரமசிங்க பதவி விலகும்வரை எமது போராட்டம் தொடரும் என்கிறது மக்கள் மன்றம் .

ரணில் விக்கிரமசிங்க மக்கள் மீது நடத்திய தாக்குதலினால் உலகளாவிய ரீதியில் ரணிலுக்கு அவப்பெயரை சமபதித்துள்ளதுடன் மக்கள் கோபத்திற்கும் ஆளாகியுள்ளார் என்பது கவனிக்க தக்கது .