Posted in இலங்கை செய்திகள்

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட கடூழிய சிறை

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட கடூழிய சிறை

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன்

ராமநாயக்கவுக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை மூன்று பேர் கொண்ட உயர் நீதிமன்ற

நீதியரசர்கள் குழாம் இன்று (12) பிறப்பித்துள்ளது.