Tag: யாழில் பலருக்கு கொரனோ
Posted in இலங்கை செய்திகள்
யாழில் பலருக்கு கொரனோ – உண்மை உடைத்த மருத்துவர்
Author: நலன் விரும்பி Published Date: 14/04/2020 Leave a Comment on யாழில் பலருக்கு கொரனோ – உண்மை உடைத்த மருத்துவர்
யாழில் பலருக்கு கொரனோ – உண்மை உடைத்த மருத்துவர்
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சோதனைக்கு உட்படுத்த
பட்ட 24 பேரில் 12 பேருக்கு கொரனோ தொற்று உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .
இவ்வாறு தொற்றுக்கு உள்ளானவர்கள் தனிமை படுத்தி வைத்திருந்த
நபர்கள் எனவும் ,அவ்வாறு இருந்தவர்களுக்கே இந்த நோயானது உள்ளமை கண்டு பிடிக்க பட்டுள்ளது
எதிர்வரும் இரு வாரங்களுக்கு மக்களை மிக அவதானமாக இருக்கும்
படி அரசு எச்சரிக்கை விடுத்தது சில நாட்களில் பெரும் தொகையில் இவர்கள் பாத்திக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது







