Posted in உலக செய்திகள்

இரு கொரியா கடலுக்குள் நுழைந்த 180 சீனா மீன் பிடி படகுகள்

இரு கொரியா கடலுக்குள் நுழைந்த 180 சீனா மீன் பிடி படகுகள்

இரு கொரியா கடல் பகுதிக்குள் அத்துமீறி சீனாவின் 180 க்கு மேற்பட்ட மீன் பிடி படகுகள் நுழைந்து மேனி பிடியில் ஈடுபட்டுள்ளன

சீனாவும் ,வடகொரியாவும் நண்பர்களாக உள்ள பொழுதும் .இந்த அத்துமீறல் இடம்பெற்றுள்ளது பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது