அடுப்பே இல்லாமல் சுவையான மாலை உணவு செஞ்சு அசத்துங்க
Posted in சமையல் cook

அடுப்பே இல்லாமல் சுவையான மாலை உணவு செஞ்சு அசத்துங்க

அடுப்பே இல்லாமல் சுவையான மாலை உணவு செஞ்சு அசத்துங்க

வீட்டில் அடுப்பே இலலாம இப்படியும் உணவு செய்யலாம் தெரியுமா ..?


வாங்கோ இப்போ இந்த உணவு எப்படி செய்வது என்பதை இந்த பகுதியில் பார்க்கலாம் .

அடுப்பே இல்லாமல் சுவையான மாலை உணவு செய்வது எப்படி .

மாலை உணவு செய்முறை ஒன்று

அரை கப் தேங்காய் துருவல் .மொன்று பசி மிளகாய் .அரை கரண்டி சீரகம் ,ஒரு கரண்டி உப்பு ,பெருங்காய தூள் ,தேவையான அளவு கருவேப்பிலை ,அரை கப் கொத்தமல்லி இலை ,எல்லாத்தையும் மிக்சியில் போட்டு தண்ணி சேர்க்காம அரைத்து எடுங்க .

அடுப்பே இல்லாமல் சுவையான மாலை உணவு செஞ்சு அசத்துங்க

செய்முறை இரண்டு

இப்போ ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் அளவு வெள்ளை அவல் ,இரண்டு கரண்டி தண்ணி விட்டு நன்றாக கலந்து விடுங்க .

இது கூட இப்போ அரைத்து வைத்தவற்றை சேர்த்து கலக்கி விடுங்க .
இப்போ இது கூட ஒரு எலுமிச்சை பழ சாறு விட்டு கலந்து விடுங்க .

அப்புறம் நன்றாக சீவி வைத்த கரட் வேர்க்கடலை சேர்த்து கலந்திடுங்க .

அவ்வளவு தாங்க ,அடுப்பே இலலாம் இப்போ ஈஸியான அவல் டிபன் ரெடியாடிச்சு .
சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க எப்படி இருக்கு என்று .மக்களே .

அரிசிமாவு வச்சு புதுசா இப்படி டிஃபன் செயுங்க உடனே காலியாகும் மாலை உணவு|New Breakfast snacks|ஸ்னாக்ஸ்
Posted in சமையல் cook

அரிசிமாவு வச்சு புதுசா இப்படி டிஃபன் செயுங்க உடனே காலியாகும் மாலை உணவு|New Breakfast snacks|ஸ்னாக்ஸ்

அரிசிமாவு வச்சு புதுசா இப்படி டிஃபன் செயுங்க உடனே காலியாகும் மாலை உணவு|New Breakfast snacks|ஸ்னாக்ஸ்

அரிசிமாவு வச்சு புதுசா இப்படி டிபன் செயுங்க . வீடே மணக்கும் உடனே காலியாகும்.மாலை உணவு ,வசீகரமாக இருக்கும்

வீட்டில அரிசி மாவு இருக்கா ..?
அப்படி இருந்தா ,அந்த அரிசிமாவில் ,இந்த புது டிபன் செய்து சாப்பிடுங்க .

சமமா சொல்ல படாது , செமையா இருக்கும் ..
வீட்டுல உள்ள அரிசி மாவில் , இந்த புது டிபன் செய்வது எப்படி ..?

அரிசிமாவு,தண்ணி ,ரெம்ப முக்கியம் .
வீட்டில வறுத்தமா இருந்தால் அதிலேயும் சமையல் செய்திட முடியும் .

அரிசிமாவு வச்சு புதுசா இப்படி டிஃபன் செயுங்க உடனே காலியாகும் மாலை உணவு|New Breakfast snacks|ஸ்னாக்ஸ்

கொழுக்கொட்டைக்கு மாவு பிசைவது போல பிசைந்து, இந்த சமையல் செய்து பாருங்க .

வெங்காயம் ,கடுகு ,கருவேப்பிலை ,இஞ்சி துருவல் எல்லாம் போட்டு வதக்கி ,அதோட மஞ்சள் போட்டு ,மாசல செய்து வதக்கி இதனை ,செய்து பாருங்க .

உருளைக்கிழங்கு அரிசி போட்டு அப்படியே மசாலாவுக்குள் போட்டு வதக்கி ,அந்த மாவுக்குள்ள வைத்து ,அப்படி புரட்டி சுட்டு ,எடுத்து, சுட சுட வாய்க்குள்ள வைச்சா .,அடேங்கப்பா அமெரிக்காவுக்கு போயிட்டு வந்த மாதிரி ஒரு பீல் இருக்கும்.

அம்புட்டு சுவையாக இருக்கும் .சொன்னா நம்பவே மாட்டீங்க ,வீட்டில் முதல்ல இதை செய்தும் அசத்துங்க மக்களே .