மரத்துடன் மோதிய பேருந்து
Posted in இலங்கை செய்திகள்

மரத்துடன் மோதிய பேருந்து

மரத்துடன் மோதிய பேருந்து

மரத்துடன் மோதிய பேருந்து பலர் காயம் .மொரட்டுவ பகுதியில் பேருந்து ஒன்று மரத்துடன் மோதியதில் பலர் காயமடைந்துள்ள்ளனர் .Bus collides with tree

மரம் ஒன்று மீது மோதி Crashed into a tree.

பஸ் ஆனது மரம் ஒன்று மீது மோதி பின்னர் வீதியின் இடப்பக்கம் திரும்பி முன்னால் இருந்த கம்பியுடன் மோதி சிதறியது .

இதன்போது பாரியளவு காயங்கள் ஏற்படாத போதும் சிறிய உரசல் காயங்களுடன் மக்கள் தப்பித்துக் கொண்டனர்.

நாள்தோறும் இலங்கையில் இடம்பெற்று வருகிற பேரூந்து விபத்து பயணிகள் மத்தியில் அச்சத்தை மீளவும் ஏற்படுத்தியுள்ளது.

சாரதிகள் கவனக்குறைவு Driver inattention

சாரதிகள் கவனக்குறைவு மற்றும் போதையில் பேருந்துகளை ஓட்டுகிற காரணத்தினால், இந்த விபத்து ஏற்படுவதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

நாளொன்றுக்கு விபத்தில் ஏழு பேர் பலியாகியும் 100க்கும் மேற்பட்டவர்கள் காயவமடைந்து வருகின்றார்கள்.

அவ்வாறான வேளையில் தற்பொழுது இந்த பேருந்து விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.