மரத்துடன் மோதிய பேரூந்து தப்பிய பயணிகள்
Posted in இலங்கை செய்திகள்

மரத்துடன் மோதிய பேரூந்து தப்பிய பயணிகள்

மரத்துடன் மோதிய பேரூந்து தப்பிய பயணிகள்

இலங்கை நானு ஓயா பகுதிக்கு அருகில் பயணித்து கொண்டிருந்த ,பயணிகள் பேரூந்து ஒன்று மரத்துடன் மோதியது .

இந்த விபத்து சம்பவம் ஏற்பட்ட பொழுது பேரூந்தில் 40 பயணிகள் இருந்தனர் .

எனினும் அவர்கள் எவரும் காயங்கள் இன்றி தப்பித்து கொண்டனர் .

No posts found.