Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவு விகாரையில் இருந்தவர் திடீரென மரணம்

முல்லைத்தீவு விகாரையில் இருந்தவர் திடீரென மரணம்

இலங்கை வடக்கு முல்லைத்தீவு பகுதியில் புதிதாக அமைக்க பட்ட நீராவியடி

விகாரையில் வசித்து வந்த நபர் ஒருவர் திடிரென மரணமாகியுள்ளார்

இவருக்கு கொரனோவா அல்லது மாரடைப்பா என்பது தொடர்பில் உடனடியாக தெரியவரவில்லை

போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

முல்லைத்தீவு விகாரையில் இருந்தவர்
முல்லைத்தீவு விகாரையில் இருந்தவர்