Tag: மரண சான்றிதழை
மரண சான்றிதழை மாற்றினார்சத்திய மூர்த்தி
மரண சான்றிதழை மாற்றினார்சத்திய மூர்த்தி
மரண சான்றிதழை மாற்றினார்சத்திய மூர்த்தி ,யாழ்ப்பாண போதை வைத்தியசாலையில் நீருக்கு சிறுவர் ஒருவர் பலியானதாக தெரிவித்து அவருடைய போஸ்மோட்டத்தை மாற்றி அமைத்து கொடுத்துள்ளதாக புதிய தகவல் ஒன்று வழியாகியுள்ளது.
யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலையில் பணிபுரிந்து வருகின்ற சாத்தியமூர்த்தி மற்றும் பிரணவன் படுகொலை செய்யப்பட்ட ஒரு சிசுவருடன் அறிய மரணத்தை நீரில் விழுந்து இறந்ததாக மாற்றி அமைத்து போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பிரபலத்திற்கும் சத்தியமூர்த்திக்கும் பிராணவனுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சு வார்த்தைகளை அடுத்து தற்பொழுது அந்த பொது மகனுடைய பிள்ளை நீரில் ஒழுந்து மூழ்கி மூச்சு திணறி வந்ததாக தெரிவித்து போஸ்மோட்டார் ரிப்போர்ட் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் மீது இந்த குற்றச்சாட்டு வைக்கப்படுகின்ற பொழுதும் அவர்கள் இது தொடர்பாக இதனையும் தெரிவிக்கவில்லை இது தமிழ் மீது விரிக்கப்படுகின்ற அவதூறு பிரச்சாரம் போல வதந்திகளின் அவர்கள் தெரிவித்து வருகின்றனர் .
ஆனால் பாதிக்கப்பட்டவர்களோ இதுதான் நடந்தது என்பதாக மக்கள் மத்தியில் பேசுகின்றனர்.
யாழ் போதனா வைத்தியசாலையில் பணிபுரி கொண்ட மருத்துவர் மிரட்டி அடக்கி ஒடுக்கி அவர்களை மன நோயாளியாக்கி அங்கோடைக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் மருத்துவர் சத்தியமூர்த்தி ஈடுபடுத்தி வருகின்றார் .
இவர் ஒரு மாவியாகவே செயல்பட்டு வருவதாக மக்கள் மன்றம் கூட்டம் சுமத்துகின்றது.
அவ்வாற நிலையில் இந்த சிறு வயதுடைய இந்த குறிப்பிடப்பட்டவர் நீரில் மூழ்கி இறந்த நிலையில் பலியானதாக இவர்கள் மரண சான்றிதழ் வழங்கி உள்ள சம்பவம் இவர்கள் பணத்தை வேண்டிக்கொண்டு எதையும் மாத்தி செய்யக்கூடியவர்கள் என்பதாக அந்த தகவல் தெரிவிக்கிறது.
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி









