Tag: மணல் கொள்ளையர்களுக்கு
Posted in இலங்கை செய்திகள்
மணல் கொள்ளையர்களுக்கு வைக்க பட்டுள்ள ஆப்பு
Author: நலன் விரும்பி Published Date: 06/06/2020 Leave a Comment on மணல் கொள்ளையர்களுக்கு வைக்க பட்டுள்ள ஆப்பு
மணல் கொள்ளையர்களுக்கு வைக்க பட்டுள்ள ஆப்பு
கூடுதலான விலையில் மணலை விற்பனை செய்வோரின் மணல் நில உரிமையாளர்களுக்கான சுரங்க அனுமதிப்பத்திரம்
இரத்துச்செய்யப்படும் என்று புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியகம் அறிவித்துள்ளது.
பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல இதுதொடர்பாக அறிக்கை ஒன்ரை விடுத்துள்ளார்.
அனுமதிபத்திரம் பெற்ற மணல் நில உரிமையாளர்கள் குறிப்பிட்ட கட்டணத்திலும்
பார்க்க கூடுதலான விலைக்கு மணலை விற்பனை செய்வதாக தகவல் கிடைத்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்






