Posted in Uncategorized

மசூதியில் வெடித்த குண்டு 33 பேர் பலி

மசூதியில் வெடித்த குண்டு 33 பேர் பலி

வடக்கு ஆப்கான் Kunduz பகுதியில் உள்ள மசூதியில் குண்டு ஒன்று


வெடித்து சிதறியதால் அங்கு தொழுகையில் ஈடுபட்ட முப்பத்தி மூன்று பேர் பலியாகியுள்ளனர்

மேலும் பல டசின் பேர் படுகாயமடைந்துள்ளனர்

தலிபான்கள் ஆட்சியில் தொடராக இவ்விதமான குண்டு தாக்குதல்கள் இடம்பெற்ற

வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது