Posted in Uncategorized

மசூதிக்குள் புகுந்து மக்களை குத்திய நபர் – ஐவர் காயம்

மசூதிக்குள் புகுந்து மக்களை குத்திய நபர் – ஐவர் காயம்

ஆப்கான் தலைநகர் காபூல் பகுதியில் அமைந்துள்ள மசூதி ஒன்றுக்குள் கத்தியுடன் நுழைந்த நபர்

ஒருவர் அங்கிருந்த மக்களை மீது சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்

இதன் பொழுது ஐவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் தொடர்

சிகிச்சை பெற்றுள்ளனர் ,இந்த தாக்குதலை ஐ எஸ் தீவிரவாதிகள் மேற்கொண்டுள்ளதாக

தெரிவிக்க படுகிறது