Posted in இலங்கை செய்திகள்

போலிஸ் சுற்றிவளைப்பில் 2394 பேர் கைது

போலிஸ் சுற்றிவளைப்பில் 2394 பேர் கைது

நேற்று அதிகாலை மூன்று மணி வரை விசேட போலீஸ் பிரிவினரால் நடத்த பட்ட தேடுதல், சுற்றிவளைப்பில் 2394

பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதில் நீதிம்னற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 1466 பேரும்

, பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 191 பேரும் மற்றும் சந்தேகத்தின் பேரில் 737 பேரும் கைது

செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

போலீசார் மேற்கொள்ளும் இந்த திடீர் நடவடிக்கையால் மக்க மத்தியில் ஒருவித பீதி ஏற்பட்டது .


எனினும் வீதிதோறும் காவல்துறையினர் பணியில்

ஈடுபட்டு வருகின்ற பொழுதும் விபத்துக்களை தடுக்க

முடியவில்லை எனபத குறிப்பிட தக்கது