குப்பை யாழில் ஆளுநர் பொறுக்கினார்
Posted in இலங்கை செய்திகள்

குப்பை யாழில் ஆளுநர் பொறுக்கினார்

குப்பை யாழில் ஆளுநர் பொறுக்கினார்

குப்பை யாழில் ஆளுநர் பொறுக்கினார் என்கின்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது .

ஆளும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்காவல் நியமிக்க பட்ட ஒருவராக வடக்கு ஆளுநர் காணப்படுகின்றார் .

அவ்வாறான இந்த புதிய ஆளுநர் தற்போது யாழ்ப்பாணம் பண்ணை கடல்பகுதியில் குப்பைகள் ,பிளாஸ்டிக் கழிவுகளை பொறுக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன .

இந்த நிகழ்வுகள் தற்போது ஏன் இவ்வாறு வேகமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளன என்கின்ற விடயம் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது .

வீடுகளற்று வீதிகளில் உணவின்றி உறங்கும் ,வீடற்ற மக்கள் மற்றும் பிச்சைக்காரர்களுக்கு உதவிட முனையத ஆளுநர் தற்போது சுற்று சூழல் பாதுகாப்பு தொடர்பில் படம் பிடித்து படம் காண்பித்துள்ளார் .

ஆக இந்த படம் என்பது தேசிய மக்கள் சக்தியை வெற்றி பிற செய்திடும் நோக்கில் உருவாக்க பட்ட ஒன்றாக காணப்படுகிறது .

ஆக மொத்தம் மக்கள் சேவைகளை மறந்து ,மக்கள் இந்த விதைகளை கட்டிப்பிடித்தால் வேண்டும் என்கின்ற சட்டம் காணப்படுகின்ற பொழுது அதனை சட்ட ,காண்பிப்பதை ,விட்டு தற்போது படம் பிடித்து ,தலைப்பு செய்தியாக வலம் வர துடிக்கும் ஆளுநர் சிந்தனை சிறப்பு தான் போங்க .

இப்படியே தொடரட்டுங்க ஆளுநர் ,குப்பைகள் எப்படி இங்கே வருகிறது என்பதை கண்டுபிடிக்க மறுத்து தடுப்பதை ,விடுத்து இப்படி படம் பிடித்து செய்திகளின் தலைப்புகளில் மாற முயற்சிக்காதீர்கள் ஐயா .

ஆளுநர் சிந்தனை இப்படி என்றால் பாதிக்க பட்ட மக்களுக்கு எப்படி ஐயா தீர்வு .வரும் வாழ்க அந்தணர் .