புலிகள் ஒழுக்கமான அமைப்பு சிங்கள எம்பி புகழாரம்
Posted in இலங்கை செய்திகள்

புலிகள் ஒழுக்கமான அமைப்பு சிங்கள எம்பி புகழாரம்

புலிகள் ஒழுக்கமான அமைப்பு சிங்கள எம்பி புகழாரம்

இலங்கையில் தமிழ் மக்கள் விடுதலைக்கு போராடிய தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு ஒழுக்கமான அமைப்பு .

அந்த அமைப்பு ரவுடிசம் செய்யவில்லை ,கொள்ளையடிக்கவில்லை .காதல் வாய்ப்படவில்லை ,மேலும் மக்கள் ஒழுக்கத்தில் சிறந்த அமைப்பாக புலிகள் அமைப்பு விளங்கினார்கள் என திசாநாயக்க தெரிவித்துள்ளார் .

இவரது கூற்றுக்கு கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அவர்கள் பாராட்டு தெரிவித்து .அந்த கருத்தை வரவேற்றுள்ளார் .

Posted in இலங்கை செய்திகள்

நாட்டின் நெருக்கடியை தீர்க்க ரணிலினால் முடியும் – விக்கினேஸ்வரன் புகழாரம்

நாட்டின் நெருக்கடியை தீர்க்க ரணிலினால் முடியும் – விக்கினேஸ்வரன் புகழாரம்

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு ரணிலினால் தீர்வு காண முடியும் என முன்னாள்

முதல்வர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார் ,இவர் அதனை செய்திட தாம்

நிபந்தனைகளுடன் ஆதரவு வழங்க தயார் என விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்

இவ்வாறான கோரிக்கையை ரணில் ஏற்று அதனை நிறைவேற்றாது காலத்தை கடத்தி

செல்வார் என்பது ரணில் தந்திரமாக உள்ளதும் ,பின்னர் அவரை தூற்றுவதும் ,அதில் அங்கம் வகித்தவர்கள் வேலையாக உள்ளதும்


கடந்த கால கசப்புணர்வுகளாக படிந்துள்ளதை தமிழர்கள் அவதானிக்கலாம்