Posted in இலங்கை செய்திகள்

பிள்ளையை பெற்று பற்றைக்குள் எறிந்து விட்டு ஓடிய பெண் – பிரிட்டனில் பயங்கரம்

பிள்ளையை பெற்று பற்றைக்குள் எறிந்து விட்டு ஓடிய பெண் – பிரிட்டனில் பயங்கரம்

பிரிட்டன் woodland in Hampshire.Southampton பகுதியில் தாயோ

ஒருவர் பிள்ளையை பெற்று பற்றைக்குள் எறிந்து விட்டு சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது ,

சிசு சடலமாக மீட்க பட்டுள்ளது ,மேற்படி பெண்ணை

காவல்துறையினர் வலைவிரித்து தேடி வருகின்றனர்


இது போன்ற சம்பவங்கள் பிரிட்டனில் நடப்பது அபூர்வம் .

மிகவும் பிரசவ துறையில் தேர்ச்சி பெற்றே பெண்ணே இந்த சிசுவை

எறிந்து விட்டு சென்றுள்ளார் ,இவர் முன்னர் குழந்தை பெற்ற

அனுபவம் கொண்டவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

எனினும் இதுவரை குறித்த பெண் கைது செய்ய படவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்னம் உள்ளது

,மக்களின் உதவியை காவல்துறையினர் நாடியுள்ளனர்

பிள்ளையை பெற்று பற்றைக்குள்
https://www.youtube.com/watch?v=bTQd8Pl3QYU