பிறந்து சில நாட்களான பெண் குழந்தை உயிருடன் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

பிறந்து சில நாட்களான பெண் குழந்தை உயிருடன் மீட்பு

பிறந்து சில நாட்களான பெண் குழந்தை உயிருடன் மீட்பு

பிறந்து சில நாட்களான பெண் குழந்தை உயிருடன் மீட்பு ,ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களான பெண் குழந்தை ஒன்று நேற்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

மீன்பிடிக்க சென்ற ஒருவரால்

மீன்பிடிக்க சென்ற ஒருவரால் கொடுக்கப்பட்ட தகவலுக்கமைய குழந்தை மீட்கப்பட்டு ஒலுவில் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்று

தற்பொழுது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த குழந்தையை பொலிஸாரின் ஊடாக நீதிமன்றில் பாரப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது