Posted in Uncategorized

முடக்கப்பட்டிருந்த பல பகுதிகள் விடுவிப்பு

முடக்கப்பட்டிருந்த பல பகுதிகள் விடுவிப்பு

நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 10 கிராம உத்தியோகத்தர்

பிரிவுகள் இன்று அதிகாலை 5 மணிக்கு தனிமைப்படுத்தல் நிலையில்

இருந்த விடுவிக்கப்படுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரால் சவேந்திர சில்வா

தெரிவித்துள்ளார். அதன்படி, களுத்துறை மாவட்டத்தில் 9 கிராம உத்தியோகத்தர்

பிரிவுகளும் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் ஒரு கிராம

உத்தியோகத்தர் பிரிவும் இவ்வாறு தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.