Posted in Uncategorized

மின்சார கம்பியில் சிக்கிய பரசூட் – ஐவர் மரணம்

மின்சார கம்பியில் சிக்கிய பரசூட் – ஐவர் மரணம்

புதிய மெஸ்சிக்கோ பகுதியில் பறந்து கொண்டிருந்த பரசூட் பலூன்களில் ஒன்று அதி உயர்

மின்சார கம்பியில் சிக்கி வெடித்து சிதறியதில் அதில் பயணித்த ஐவர் பலியாகியுள்ளனர்

மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளனர் ,காயமடைந்தவர்கள் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக

தெரிவிக்க படுகிறது ,மேற்படி விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது