Posted in இலங்கை செய்திகள்

இலங்கை உட்பட சில நாடுகளுக்கு விதித்த பயணத்தடை நீக்கம்

இலங்கை உட்பட சில நாடுகளுக்கு விதித்த பயணத்தடை நீக்கம்

இலங்கை உட்பட 14 நாடுகளின் பயணிகள் சிங்கப்பூருக்குச் செல்ல எதிர்வரும் 27ஆம் திகதியிலிருந்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை, பங்களாதேஷ், மியன்மார், நேபாளம், பாகிஸ்தான் உட்பட 14 நாடுகளுக்கு, சிங்கப்பூர் அரசாங்கம் பயணத்தடையை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

    Posted in Uncategorized

    பயணத்தடை மேலும் நீடிப்பு

    பயணத்தடை மேலும் நீடிப்பு

    இலங்கையில் நடைமுறையில் உள்ள பயணத்தடை மேலும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நீடிக்க பட்டுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது

      Posted in Uncategorized

      பயணத்தடை மேலும் நீடிப்பு – போலீசார் குவிப்பு

      பயணத்தடை மேலும் நீடிப்பு – போலீசார் குவிப்பு

      இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தீவிரத்தை அடுத்து தற்போது மேலும் பயண தடை நீடிக்க பட்டுள்ளது

      இந்த தடையானது எதிர்வரும் 29 ஆம் திகதி வரை நீடிக்க பட்டுள்ளது ,கோட்டபாயவுடன் நடந்த சந்திப்பின் பின்னர் இந்த அவசர அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிட்ட தக்கது

        Posted in Uncategorized

        தொடரும் பயணத்தடை – மிரட்டும் கொரனோ

        தொடரும் பயணத்தடை – மிரட்டும் கொரனோ

        தற்போது அமுல்படுத்தப்பட்டிருக்கும் பயணக்கட்டுப்பாடுகள் இன்னும் சில காலத்துக்கு

        நீடிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளனவென இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

        பயணத் தடையை தொடர்வதா, இல்லையா என்பது தொடர்பில் விசேட வைத்திய நிபுணர்களின் தீர்மானங்களுக்கு அமையவே தீர்மானிக்கப்படும் என்றார்.

        “பயணத் தடையின் காரணமாக கொரோனா மரணங்களும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும்

        குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிந்தாலும், மரணங்கள் மற்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் பாரிய மாற்றமொன்று ஏற்படவில்லை” என்றார்.

        ஆகவே, பயணத் தடையை மேலும் சில நாள்களுக்கு நீடிப்பது என்ற தீர்மானமே தற்போதைக்கு

        இருப்பதாகவும் தினமும் இது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர்

        சன்ன ஜயசுமன விசேட வைத்திய நிபுணர்களின் தீர்மானங்களுக்கு அமையவே தீர்மானங்கள் எடுக்கப்படும் என்றார்.

          Posted in இலங்கை செய்திகள்

          இலங்கையில் பயணத்தடை – எப்போது நீக்கம் – இராணுவ தளபதி விளக்கம்

          இலங்கையில் பயணத்தடை – எப்போது நீக்கம் – இராணுவ தளபதி விளக்கம்

          இலங்கையில் விதிக்க பட்டுள்ள பயணத் தடையானது நான்காம் திகதி விலக்க படும் என தெரிவிக்க பட்டுள்ளது

          ,ஆனல் நோயின் தாக்குதல் மரணங்கள் அதிகரித்து செல்கின்ற நிலையில் இந்த தடை மேலும் நீடிக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்க படுகிறது