பனிஸ் வாங்க வந்த சிசுவை அடித்து உதைத்த கொடூரம்
Posted in இலங்கை செய்திகள்

பனிஸ் வாங்க வந்த சிசுவை அடித்து உதைத்த கொடூரம்

பனிஸ் வாங்க வந்த சிசுவை அடித்து உதைத்த கொடூரம்

தம்புள்ளையில் ஆட்டோ வண்டியொன்றில் இருந்து பேக்கரி பொருட்களை விற்பனை செய்யும் ,ரொட்டியை கொள்வனவு செய்தமைக்காக, குழந்தையொன்றை தரையில் வைத்து அடித்து உதைத்துள்ளார்.

குழந்தை பணத்தை திருடி வருவதாக நினைத்து அந்த நபர் அடித்துள்ளார் .விசாரணிகளில் குழந்தை தனது தாத்தவைதாம் இருந்து பணத்தை பெற்று பொருளை கொள்வனவு செய்ததது தெரியவந்துள்ளது .

பனிஸ் வாங்க வந்த சிசுவை அடித்து உதைத்த கொடூரம்

ரொட்டியை வாங்குவதற்காக குழந்தை வாகனத்தை அணுகியபோது ,குழந்தையை தூக்கி தரையில் அடித்ததற்காக அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

சந்தேக நபர் தம்புள்ளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தம்புள்ளை நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் ஜனவரி 09 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

படுகாயமடைந்த குழந்தை உடனடியாக தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.

No posts found.