பட்டலந்த அறிக்கையை நிராகரித்தார் ரணில்
Posted in இலங்கை செய்திகள்

பட்டலந்த அறிக்கையை நிராகரித்தார் ரணில்

பட்டலந்த அறிக்கையை நிராகரித்தார் ரணில்

பட்டலந்த அறிக்கையை நிராகரித்தார் ரணில் ,பட்டலந்த வீட்டுத்தொகுதியில் பொலிஸ் அதிகாரிகளுக்கு இரண்டு வீடுகளை வழங்கியமை தொடர்பில் நான், அதற்கு மறைமுகப் பொறுப்பாளி என்று பட்டலந்த ஆணைக்குழு

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அந்த அறிக்கையை தான் முழுமையாக நிராகரிப்பதாக கூறினார்.