Tag: பச்சையாக மீன்களை உண்ணும் மீன் வியாபாரிகள்
Posted in இலங்கை செய்திகள்
பச்சையாக மீன்களை உண்ணும் மீன் வியாபாரிகள்
Author: நலன் விரும்பி Published Date: 15/06/2021 Leave a Comment on பச்சையாக மீன்களை உண்ணும் மீன் வியாபாரிகள்
பச்சையாக மீன்களை உண்ணும் மீன் வியாபாரிகள்
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்துக்கு உள்ளான காரணத்தால் கடல் சுற்றுச்சூழல் அமைப்பிற்கு
ஏற்பட்ட பாதிப்பினை தொடர்ந்து இந்நாட்டு மீன் வியாபாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக பேலியகொடை மீன் சந்தை வியாபாரிகள் கடுமையான நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
´நாம் தினம் தோறும் பச்சையாக மீன்களை சாப்பிட்டு காட்டுகிறோம். எனினும் மீன் வியாபாரம் குறைவடைகிறது.
குறித்த ஆமைகள் இன்று நேற்று உயிரிழக்கும் விலங்குகள் இல்லை. பல வாரங்களுக்கு முன்னர் உயிரிழந்து தற்போது கரையொதுங்கி வருகின்றன. என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.






