இஸ்ரேல் விமானதளத்தை நொறுக்கிய ஹவுதி
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் விமானதளத்தை நொறுக்கிய ஹவுதி

இஸ்ரேல் விமானதளத்தை நொறுக்கிய ஹவுதி

இஸ்ரேல் விமானதளத்தை நொறுக்கிய ஹவுதி அன்சர் இல்லா படைகள் இயல்புகணைகள்.

தற்பொழுது இஸ்ரேல் ராணுவத்தின் விமான நிலையங்களை மையப்படுத்தி ஏமன் ஹவுதி அன்சர் அல்லா படைகள் சூப்பர்சோனிக், ஏவுகணைகளை பயன்படுத்தி கடும் தாக்குதலை நடத்தி இருக்கின்றனர்.

பென் குறியன் விமானத்தளத்தை இலக்கவைத்து தாக்குதல்

இவ்விதம் இஸ்ரேல் நாட்டின் பென் குறியன் விமானத்தளத்தை இலக்கவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனால் தற்பொழுது பென் குறியன் சர்வதேச விமான பயணங்கள் மீளவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடராக இந்த விமானத்தளத்தை இலக்கு வைத்து ஹவுதிகள் தாக்குதல் நடத்தி வருவதால், இஸ்ரேல் வான்வழி முடக்கப்பட்டு வருவதான ஒரு அறிகுறியாக இது காணப்படுகிறது.

ஏமன் ஹவுதி அன்ஸர் அல்லா படைகள்

கடல் வழி தர வழி என்பதை தற்பொழுது ஏமன் ஹவுதி அன்ஸர் அல்லா படைகள் முடக்கு நடவடிக்கையின் முன்னர் தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது .

இது இஸ்ரேலுக்கு கிடைத்த
மிகப்பெரும் தோல்வியாகவும் அச்சுறுத்தல் நிறைந்த ஒன்றாகும் காணப்படுகிறது.

இந்த ஏவுகணை தாக்குதலில் குறித்த விமான நிலையத்திற்கு ஏற்பட்ட முழுமையான சேது விவரங்கள் தெரியவில்லை.