Posted in உலக செய்திகள்

இந்தியா நிலச் சரிவில் சிக்கி 20 பேர் மரணம்

இந்தியா நிலச் சரிவில் சிக்கி 20 பேர் மரணம்

இந்திய மும்பாய் பகுதியில் ஏற்பட்ட கடும் மழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி இருபது

பேர் பலியாகியுள்ளனர்
மேலும் சிலர் காணாமல் போயுள்ளனர்

பாதிக்க பட்ட பகுதிகளில் தொடர் மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது