சர்வதேச நாணய நிதியத்தின் புதிய நம்பிக்கை
Posted in இலங்கை செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்தின் புதிய நம்பிக்கை

சர்வதேச நாணய நிதியத்தின் புதிய நம்பிக்கை

சர்வதேச நாணய நிதியத்தின் புதிய நம்பிக்கை கடன் மறுசீரமைப்பில் இலங்கை போதியளவு வலுவான முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் மதிப்பிடுவதாக அதன் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி நிரலுக்கு அமைாக, வெளி வணிகக் கடன் வழங்குநர்களுடன் ஒப்பந்தங்கள் விரைவில் எட்டப்படும் என்று மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது என்று ஜூலி கோசாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Featured

Loading...